குதிரைப் பந்தயம்

சட்டவிரோத குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் தொடர்பிருப்பதாகக் கூறி, 63 முதல் 77 வயதிற்குட்பட்ட ஆடவர் அறுவரைக் காவல்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது.